SBS Tamil - SBS தமிழ்
By SBS
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Latest episode
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (01 பிப்ரவரி – 08 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 08 பிப்ரவரி 2025 சனிக்கிழமை. -
Are you breaching copyright when using social media? - சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பதிப்புரிமையை மீறுகிறீர்களா?
Have you ever shared someone else’s video or music on social media without their permission? Chances are you were infringing their copyright. Understanding how copyright is applied will help you avoid awkward situations and potentially serious conseq… -
மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கிறார் ஹரி சிவனேசன்
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர், வீணை இசைக் கலைஞர், பல இசைக்கருவிகள் வாசிப்பவர் மற்றும் பாடகர். இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட கலைஞரான ஹரி, இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களின் புதிய தலைமுறையை சம காலத்தில் பிரதி… -
தீவிரவாதத்தை எதிர்க்கவும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் சிட்னி மேயர்கள் ஒன்றுபடுகிறார்கள்
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை -
அரச வாகனத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியதால் பதவியிழந்த அமைச்சர்!
NSW மாநிலத்தில் அரச வாகனத்தை சொந்தக் தேவைகளுக்கு பயன்படுத்தியதால் அம்மாநில போக்குவரத்துக்கு அமைச்சர் Jo Haylen கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி. -
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
மிக எளிமையான முறையில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினம், வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டம்,வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை-இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை … -
மனநல மருத்துவ அமைப்பில் நிலவும் அழுத்தங்களினால் பாதிக்கப்படும் இளைஞர்கள்!
மனநல சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை சமாளிக்க நாட்டில் உள்ள மனநல அமைப்பு போராடி வரும் நிலையில் இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித… -
"பாரதி உயிரோடு இருந்தால், தமிழ்நாட்டில் அனைத்தும் தமிழ்மயமாகியிருக்கும்."
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதே எட்டயபுரத்தில் பிறந்த எழுத… -
Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க MasterCard-இன் புதிய திட்டம்!
Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க 2030-ஆம் ஆண்டிற்குள் கார்டுகளில் இருந்து 16 இலக்க எண்ணை அகற்றும் திட்டத்தை MasterCard அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி. -
சரியான உணவு பழக்கங்களினால் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியுமா?
தலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் ச…